Thursday, April 7, 2022

லட்டு பிரியரா நீங்கள்? வீட்டிலேயே சுவையான லட்டு தயார் செய்யலாம்!


லட்டு பிரியரா நீங்கள்? வீட்டிலேயே சுவையான லட்டு தயார் செய்யலாம்!


இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. வெறும் 3 பொருட்களை கொண்டு 10 நிமிடங்களில் வீட்டிலேயே லட்டுகளை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.,

தேவையான பொருட்கள் :

2 கப் துருவிய தேங்காய்
பால் - 1/2 லிட்டர்
ஏலக்காய் தூள் - ஸ்பூன்

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் பால் சேர்த்து நன்கு கிளறவும். 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் சர்க்கரை சேர்த்து வாணலியை ஒரு மூடியால் மூடி வைக்கவும். பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.

இப்போது உங்கள் கைகளில் சிறிது நெய் தடவி, கலவையிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து உருட்டவும். ஐஸ்கிரீம் ஸ்கூப்பரைப் பயன்படுத்தி சம அளவிலான லட்டுகளை உருவாக்கலாம். அனைத்து கலவையையும் பயன்படுத்தி இதுபோன்ற லட்டுகளை உருவாக்கவும்.

லட்டுகளுக்கு கூடுதல் அமைப்பை சேர்க்க அவற்றை எடுத்து தேங்காய் துருவலில் லேசாக உருட்டலாம். நீங்கள் விருப்பப்பட்டால் முந்திரி கொண்டு லட்டுகளை அலங்கரித்து பரிமாறலாம்.

இந்த லட்டுகளை தயார் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

Also Read : புரோட்டீன் சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் 5 சைவ உணவுகள்..!

பூந்தி லட்டு :

தேவையானவை:

கடலைமாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரி, உலர்திராட்சை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். பின்னர் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

Also Read : கோவில் புளியோதரை ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள்.. 

 

ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும். பின்னர் நெய்யில் முந்திரி, உலர்திராட்சையை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும் . இப்போது பூந்தியைப் பாகு சூடாக இருக்கும் போதே ஒன்று சேர்க்கவும். கையில் நெய்யை தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்து வைக்கவும். சுவையான லட்டு தயார். இப்போது நீங்கள் அனைவருக்கும் பரிமாறலாம்.

‘பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது’: பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்


‘பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது’: பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்


Sorry, Readability was unable to parse this page for content.

மண் வளத்தை பாதுகாக்க ஐநாவின் ஒலித்த சத்குருவின் குரல்



மண் வளப் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா தலைமையகத்தில் உரையாற்றிய சத்குரு, அதற்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

“மண் அழிவை தடுத்து, அதன் வளத்தை மீட்டெடுக்க உலகெங்கும் உள்ள மக்கள் இப்போதே குரல் கொடுக்க வேண்டும்” என ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் சத்குரு பேசினார்.

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ என்ற உலகாளவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இதுகுறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், தனது பயணத்தின் 16வது நாளில் ஜெனிவா நகரை சென்றடைந்தார்.

மேலும் படிக்க | ‘அன்புள்ள சத்குருவுக்கு.!’ - சோனியா...

விரிவாக படிக்க >>

Wednesday, April 6, 2022

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை, 3 அண்ணன்கள்.. 2 ஆண்டு கருக்கலைப்பு, நரக வேதனை



17 வயது சிறுமி

இந்தநிலையில் 17 வயது சிறுமிக்கு ஷெரீப் மற்றும் அவரது மூன்று மகன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிந்தும் ஷெரீபின் மனைவி ஜமீலா சிறுமியை மிரட்டி உள்ளார். நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவு அதிகமாகவே 17 வயது சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் மூலமாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது - அமைச்சர்...



எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள்...



அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் மோதல்!

பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தலைமையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நீடித்து வரும் நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பாதியிலேயே வெளியேறினார்!

 

Tuesday, April 5, 2022

மொட்டைதலையுடன் சஞ்சனா கல்ராணி… என்ன ஆச்சு…ஏன் இந்த முடிவு !



பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையான சஞ்சனா கல்ராணி, சில மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா, டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது கற்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார் சஞ்சனா கல்ராணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். அந்த புகைப்படத்தின் கேப்ஷனில், தான் இதை ஏன் செய்தேன் என்பதை கூறியுள்ளார். அதில், நான் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறன். இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

நான் பார்ப்பவரின் கண்களுக்கு...

விரிவாக படிக்க >>

மிகவும் மேம்பட்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசி? Samsung Galaxy A53 5G Unboxing & First Look


மிகவும் மேம்பட்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசி? Samsung Galaxy A53 5G Unboxing & First Look


Sunday, April 3, 2022

04-04-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //


04-04-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //


தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் | Tamilandu rain news | today whether news


தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் | Tamilandu rain news | today whether news


இந்த ஒரு பொருளை காகத்திற்கு வைத்தால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும் | Sattaimuni Nathar


இந்த ஒரு பொருளை காகத்திற்கு வைத்தால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும் | Sattaimuni Nathar


Saturday, April 2, 2022

தமிழச்சி தங்கபாண்டியனிடம் கைவரிசை: டெல்லியில் பரபரப்பு!



டெல்லி திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்...

விரிவாக படிக்க >>

இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி! கோயம்பேடு காய்கறிகளின் விலை அதிரடிஉயர்வு! முழு விலை பட்டியல்  3-4-2022


இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி! கோயம்பேடு காய்கறிகளின் விலை அதிரடிஉயர்வு! முழு விலை பட்டியல்  3-4-2022


சென்னை கோயம்பேட்டில் பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் விலைஉயர்வு முழு விலை பட்டியல் நிலவரம்

பெரிய வெங்காயம் : 1 கிலோ ₹18.00

 சின்ன வெங்காயம் 1 கிலோ ₹40.00

 கோல்ராபி (நூக்கல்) 1 கிலோ ₹25.00

 பெங்களூர் தக்காளி : 1 கிலோ ₹7.00

 வெண்டக்காய் : 1 கிலோ ₹40.00

 புதினா : 1 கொத்து ₹15.00

 பீன்ஸ் : 1 கிலோ ₹30.00

 பீட்ரூட் : 1 கிலோ ₹40.00

 பாகற்காய் : 1 கிலோ ₹50.00

 சுரைக்காய் : 1 கிலோ ₹20.00

 கத்திரிக்காய் : 1 கிலோ ₹30.00

 அவரக்காய் 1 கிலோ ₹30.00

 முட்டைக்கோஸ்  : 1 கிலோ ₹25.00

 காலிஃபிளவர் : 1 துண்டு ₹30.00

 சாயோட் : 1 கிலோ ₹35.00

செப்பங்கிழங்கு : 1 கிலோ ₹20.00

 கொத்தமல்லி : 1 கொத்து ₹10.00

 வெள்ளரிக்காய் : 1 கிலோ 30.00

 குடமிளகாய் : 1 கிலோ ₹60.00

 கேரட் : 1 கிலோ ₹40.00

 முருங்கைக்காய் : 1 கிலோ ₹50.00

 இஞ்சி : 1 கிலோ ₹20.00

 பச்சை மிளகாய் : 1 கிலோ ₹40.00

 பச்சை வாழைப்பழம் : 1 துண்டு ₹10.00

 வாழைப்பூ : 1 கிலோ ₹20.00

 வாழைத்தண்டு : 1 துண்டு ₹10.00

 உருளைக்கிழங்கு : 1 கிலோ ₹20.00

 பூசணிக்காய் : 1 கிலோ ₹20.00

 முள்ளங்கி : 1 கிலோ ₹30.00

 முருங்கைப்பூ : 1 கிலோ ₹20.00

 ஸ்கார்லெட் பூசணி : 1 கிலோ ₹25.00

 புடலங்காங் : 1 கிலோ ₹40.00

 சக்கரவல்லி கிழங்கு : 1 கிலோ ₹25.00

 மரவல்லி கிழங்கு : 1 கிலோ ₹30.00