Wednesday, April 6, 2022

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை, 3 அண்ணன்கள்.. 2 ஆண்டு கருக்கலைப்பு, நரக வேதனை



17 வயது சிறுமி

இந்தநிலையில் 17 வயது சிறுமிக்கு ஷெரீப் மற்றும் அவரது மூன்று மகன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிந்தும் ஷெரீபின் மனைவி ஜமீலா சிறுமியை மிரட்டி உள்ளார். நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவு அதிகமாகவே 17 வயது சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் மூலமாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

No comments:

Post a Comment