Tuesday, April 5, 2022

மொட்டைதலையுடன் சஞ்சனா கல்ராணி… என்ன ஆச்சு…ஏன் இந்த முடிவு !



பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையான சஞ்சனா கல்ராணி, சில மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா, டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது கற்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார் சஞ்சனா கல்ராணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். அந்த புகைப்படத்தின் கேப்ஷனில், தான் இதை ஏன் செய்தேன் என்பதை கூறியுள்ளார். அதில், நான் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறன். இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

நான் பார்ப்பவரின் கண்களுக்கு...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment