Saturday, April 23, 2022

அரசியலுக்கு தொடர்பில்லை: பீஹார் முதல்வர் விளக்கம்



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...

விரிவாக படிக்க >>

வழக்கறிஞர்கள் நலன் காக்கும் முதல்வர்: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்!



சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர்மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.விரமணாஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கியும், சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றத்தை திறந்து வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை உரையாற்றினார்.

நிகழ்வில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா,"...

விரிவாக படிக்க >>

Friday, April 22, 2022

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்



இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in
விரிவாக படிக்க >>

கல்லூரிகளில் பாலின அடிப்படையில் ‘ஷிப்ட்’ முறை படிப்பு: பொன்முடி தகவல்



விரிவாக படிக்க >>

சக்கரவர்த்தி முதல் ஸ்ரீசாந்த் வரை தமிழ் படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள்



காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் டிப்பம் டப்பம் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் நடிகை சமந்தாவுக்கு அருகில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அமர்ந்திருக்கிறார். கிரிகெட்டில் இருந்து விடை பெற்ற பிறகு சினிமா அவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீசாந்த், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு முன்பே இந்திய அணிக்காக விளையாடிய சிலர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.  

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

1990-ல் வெளியான ’ராஜா கைய வச்சா’ படத்தில் ஹீரோவாக நடிகர் பிரபு நடித்திருப்பார். இப்படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் பிரபுவுடன் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன்...

விரிவாக படிக்க >>

Thursday, April 21, 2022

ஏப்-22: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை



சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags:

பெட்ரோல் விலை டீசல் விலை விற்பனை வர்த்தகம்


தமிழக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் புதிய பொருள் வழங்கப்படும் | TN school news | Tamilnadu school


தமிழக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் புதிய பொருள் வழங்கப்படும் | TN school news | Tamilnadu school


புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school


புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school


தமிழகத்தில் 4 நாட்கள் அடைமழை ஆபத்து | Rain news in tamilnadu | Today weather| Government free scheme


தமிழகத்தில் 4 நாட்கள் அடைமழை ஆபத்து | Rain news in tamilnadu | Today weather| Government free scheme


கண்ணீரில் பாக்கியா.. தடை போட்ட கோபி! பாக்கியலட்சுமியில் அடுத்த ட்விஸ்ட்



பாக்கியலட்சுமி சீரியலில் ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாக்கியாவுக்கு கோபி தடை போடுகிறார். அதாவது இனிமேல் பாக்கியா சமையல் பிசினஸ் செய்யக்கூடாது என்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பல தடைகளை தாண்டி எழிலும் செழியனும் பாக்கியாவை வெளியே கொண்டு வருகிறார்கள். ராதிகா கேட்டதால் தான் பாக்கியா சமையல் செய்து கொடுத்தார். ஆனால் அதை சாப்பிட்டு எல்லா குழந்தைகளும் மயங்கி விழுந்தனர். இதனால் போலீஸ் ராதிகாவை தேடி வந்தனர். ஆனால் கோபி, பாக்கியாவின் பெயரை சொல்லிவிடுகிறார். இதனால் பாக்கியா - ராதிகா இருவரையும் போலீஸ் கைது செய்து அழைத்து செல்கின்றனர். காதலி ராதிகாவை கஷ்டப்பட்டு கோபி ஜாமீனில் எடுக்கிறார். ஆனால் பாக்கியாவின் நிலை பரிதாபம்.

UIDAI : வெறும் 12 இலக்க...

விரிவாக படிக்க >>

Wednesday, April 20, 2022

31பேருக்கு கொரோனா 


31பேருக்கு கொரோனா 


தமிழகத்தில் புதிதாக 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

தண்ணீர் கேட்டு வந்த இளைஞரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ.,



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...

விரிவாக படிக்க >>

தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டம்?: ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல்



ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதிக்குஅப்பால் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் 60 முதல் 80 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின்  பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 2019-ம் ஆண்டு துல்லிய தாக்குதல் மூலம் அழித்தது. அதன்பிறகு எல்லையோரம் இருந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடி விட்டதாகவும், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சில வாரங்கள் மீண்டும் இயங்க தொடங்கிய அந்த முகாம்கள் பின்னர் அகற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக்கு அப்பால் தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதாக...

விரிவாக படிக்க >>