Thursday, April 21, 2022

கண்ணீரில் பாக்கியா.. தடை போட்ட கோபி! பாக்கியலட்சுமியில் அடுத்த ட்விஸ்ட்



பாக்கியலட்சுமி சீரியலில் ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாக்கியாவுக்கு கோபி தடை போடுகிறார். அதாவது இனிமேல் பாக்கியா சமையல் பிசினஸ் செய்யக்கூடாது என்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பல தடைகளை தாண்டி எழிலும் செழியனும் பாக்கியாவை வெளியே கொண்டு வருகிறார்கள். ராதிகா கேட்டதால் தான் பாக்கியா சமையல் செய்து கொடுத்தார். ஆனால் அதை சாப்பிட்டு எல்லா குழந்தைகளும் மயங்கி விழுந்தனர். இதனால் போலீஸ் ராதிகாவை தேடி வந்தனர். ஆனால் கோபி, பாக்கியாவின் பெயரை சொல்லிவிடுகிறார். இதனால் பாக்கியா - ராதிகா இருவரையும் போலீஸ் கைது செய்து அழைத்து செல்கின்றனர். காதலி ராதிகாவை கஷ்டப்பட்டு கோபி ஜாமீனில் எடுக்கிறார். ஆனால் பாக்கியாவின் நிலை பரிதாபம்.

UIDAI : வெறும் 12 இலக்க...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment