Saturday, April 23, 2022

வழக்கறிஞர்கள் நலன் காக்கும் முதல்வர்: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்!



சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர்மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.விரமணாஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கியும், சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றத்தை திறந்து வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை உரையாற்றினார்.

நிகழ்வில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா,"...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment