Thursday, April 21, 2022

புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school


புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school


தமிழகத்தில் 4 நாட்கள் அடைமழை ஆபத்து | Rain news in tamilnadu | Today weather| Government free scheme


தமிழகத்தில் 4 நாட்கள் அடைமழை ஆபத்து | Rain news in tamilnadu | Today weather| Government free scheme


கண்ணீரில் பாக்கியா.. தடை போட்ட கோபி! பாக்கியலட்சுமியில் அடுத்த ட்விஸ்ட்



பாக்கியலட்சுமி சீரியலில் ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாக்கியாவுக்கு கோபி தடை போடுகிறார். அதாவது இனிமேல் பாக்கியா சமையல் பிசினஸ் செய்யக்கூடாது என்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பல தடைகளை தாண்டி எழிலும் செழியனும் பாக்கியாவை வெளியே கொண்டு வருகிறார்கள். ராதிகா கேட்டதால் தான் பாக்கியா சமையல் செய்து கொடுத்தார். ஆனால் அதை சாப்பிட்டு எல்லா குழந்தைகளும் மயங்கி விழுந்தனர். இதனால் போலீஸ் ராதிகாவை தேடி வந்தனர். ஆனால் கோபி, பாக்கியாவின் பெயரை சொல்லிவிடுகிறார். இதனால் பாக்கியா - ராதிகா இருவரையும் போலீஸ் கைது செய்து அழைத்து செல்கின்றனர். காதலி ராதிகாவை கஷ்டப்பட்டு கோபி ஜாமீனில் எடுக்கிறார். ஆனால் பாக்கியாவின் நிலை பரிதாபம்.

UIDAI : வெறும் 12 இலக்க...

விரிவாக படிக்க >>

Wednesday, April 20, 2022

31பேருக்கு கொரோனா 


31பேருக்கு கொரோனா 


தமிழகத்தில் புதிதாக 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

தண்ணீர் கேட்டு வந்த இளைஞரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ.,



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...

விரிவாக படிக்க >>

தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டம்?: ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல்



ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதிக்குஅப்பால் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் 60 முதல் 80 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின்  பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 2019-ம் ஆண்டு துல்லிய தாக்குதல் மூலம் அழித்தது. அதன்பிறகு எல்லையோரம் இருந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடி விட்டதாகவும், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சில வாரங்கள் மீண்டும் இயங்க தொடங்கிய அந்த முகாம்கள் பின்னர் அகற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக்கு அப்பால் தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதாக...

விரிவாக படிக்க >>

Tuesday, April 19, 2022

நாய்களை கண்டுகொள்ளாதீர்கள். அதுவே ஓடிவிடும் - கவிஞர் வைரமுத்து



கவிஞர் வைரமுத்து அரிதாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவார். பொது நிகழ்ச்சிகளில்தான் அவரை அதிகம் பார்க்க முடியும். அவர் சமீபத்தில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். அவர் மீது பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கிறார்.

Vairamuthu

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதன்மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. வைரமுத்துவும் இதுகுறித்து எதுவுமே பேசியதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் வைரமுத்து.

மேலும் படிக்க...

விரிவாக படிக்க >>

பழநியில் தொடர் கோடை மழையால் வயல்களில் உழவுப்பணி தீவிரம்



பழநி: பழநி பகுதியில் தொடர் கோடை மழையால், வயல்களில் உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து கண்மாய்களில் தேக்கும் தண்ணீரை நம்பியே விவசாய தொழில் உள்ளது. கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  இதனால், அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் கோடை விவசாயத்திற்கு தயாராகி உள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் வயல்களில் உழவுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டிராக்டர்கள் மற்றும் மாடுகள் மூலம் உழவுப்பணி நடந்து வருகிறது. கோடை மழை பெய்ய துவங்கியதைத்...

விரிவாக படிக்க >>

Monday, April 18, 2022

உலகமே தேடும் கடத்தல்காரர் காதலியால் பிடிபட்டார்



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...

விரிவாக படிக்க >>

Today Rasi Palan 19/04/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan


Today Rasi Palan 19/04/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan


dhanusu rasi 2 weeks palangal from April 16 to 30, தனுசு ராசிக்கு 2 வார பலன் ஏப்ரல் 16 முதல் 30 வரை


dhanusu rasi 2 weeks palangal from April 16 to 30, தனுசு ராசிக்கு 2 வார பலன் ஏப்ரல் 16 முதல் 30 வரை


தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு திடீர் மாற்றமா ? Tamilnadu lockdown news today 2022


தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு திடீர் மாற்றமா ? Tamilnadu lockdown news today 2022


Daily Rasi palan 19.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan


Daily Rasi palan 19.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan


Sorry, Readability was unable to parse this page for content.