Tuesday, April 26, 2022

ஒரு சேலஞ்சும் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ்- ‘பேக் டு ஃபார்ம்’- பந்தாடிய ராஜஸ்தான்



புனேயில் நேற்று நடைபெற்ற 39வது ஐபில் டி20 லீக் ஆட்டத்தில் சில வெற்றிகளுக்குப் பிறகு பழைய பார்முக்குத் திரும்பிய ஆர்சிபி அணி 145 ரன்கள் வெற்றி இலக்கைக் கூட விரட்ட முடியாமல், குல்தீப் சென் (4/20), அஸ்வின் (3/17), பிரசீத் கிருஷ்ணா (2/23) ஆகியோரது அதிரடிப் பந்து வீச்சில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

2021 ஐபிஎல் சீசனில் பயங்கரமாக சொதப்பிய ரியான் பராக் என்ற 20 வயது வீரர் நேற்று சமயத்துக்கு ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடி 31 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 ரன்களை எடுக்க 4/68 என்ற நிலையிலிருந்து ராஜஸ்தான் 144 ரன்களை எட்டியது. இது எளிதில் விரட்டப்படக்கூடிய இலக்குதான் .ஆனால் இலக்கற்ற ஆர்சிபிக்கு இது பெரிய இலக்கு.

இதற்கு முன்பாக இதே ஐபிஎல் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் 156 ரன்களை வெற்றிகரமாக தடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment