Thursday, April 28, 2022

சீன அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக 10 வயது சிறுவன் மீது விசாரணை: பெற்றோர்கள் சந்திக்க, பேசத் தடை!



10 வயதான செங் லீ (Cheng Lei) என்ற சிறுவன் சீனாவில் பிறந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தவர். இவர் சீனாவிற்கு வெளியே உள்ள அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வெளிப்படுத்தியதாகவும், 10 வயதான செங் லீயை சீன அரசு கண்காணித்து வருவதாகவும் 2020-ல் ஆஸ்திரேலிய தூதரகம் அறிவித்திருந்தது. இதையடுத்து இது தொடர்பாக செங் லீயை விசாரணைக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது சீன அரசு.

மேலும் செங் லீ - யின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செங் லீயைச் சந்திக்கத் தடைவிதிக்கப்படுள்ளது. தற்போது செங் லீக்கு கடிதங்கள் மூலம் மட்டுமே தொடர்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரின் வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினர் விசாரணை குறித்து வெளியில் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகள் விரைவில்...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment