Wednesday, April 13, 2022

போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைக்க வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்!



போஸ்ட் ஆபீஸில் செயல்படும் மிகச் சிறந்த சிறுசேமிப்பு திட்டங்களான தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் டெர்ம் டெபாசிட் ஆகியவற்றின் வட்டி ரொக்கமாக வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் வட்டி பணம் கிடைக்க வாடிக்கையாளர்கள் இந்த கணக்குடன் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது தபால் சேமிப்பு கணக்கை இணைக்க வேண்டும் என என்று அஞ்சல் துறை வலியுறுத்தியது. இந்த புதிய மாற்றம் 1 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வந்தது.

அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பில் "கணக்கு வைத்திருப்பவரின் அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் தனது சேமிப்புக் கணக்கை மூத்த குடிமக்கள் சேமிப்புத்...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment