Wednesday, April 13, 2022

உக்ரைன் வீரரின் மனைவி என்று தெரிந்ததும் பாலியல் வன்முறை செய்தனர்.. ரஷ்ய ராணுவம் மீது பெண் குற்றச்சாட்டு



உக்ரைன் ராணுவ வீரரின் மனைவியை ரஷ்ய படையினர் துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் வாழ விரும்பவில்லை என்றூ பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்யா ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இதுவரை நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைனில் மனித உரிமைகள் மீறலில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அந்நாட்டு பெண்களை ரஷ்ய ராணுவம் பாலியல்...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment