Home » photogallery » entertainment » TELEVISION MUSIC COMPOSER JAMES VASANTHAN BUILDING A NEW HOUSE FOR BIGG BOSS THAMARAI SELVI SCS
பின் தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தாமரை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட தனது பிரச்சனைகளைப் பற்றி பேசினார்.
Home » photogallery » entertainment » TELEVISION MUSIC COMPOSER JAMES VASANTHAN BUILDING A NEW HOUSE FOR BIGG BOSS THAMARAI SELVI SCS
வைகாசி பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

லோகேஷ், கமலை தவிர்த்து அனிருத், கே.ஜி.எஃப் ஸ்டன்ட் டைர்க்டர்கள் அன்பறிவு, பகத் பாசில், விஜய் சேதுபதி என தலைசிறந்த கலைஞர்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
விக்ரம் படத்திலிருந்து டைட்டில் டீசர் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டிருந்தன. மே 15-ம்தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் முதற்கட்டமாக கமலின் வரி...
விரிவாக படிக்க >>
மேலும் வங்கிகள், கூட்டுறவு வங்கி அல்லது தபால் நிலையங்களில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ அதற்கு பான் அல்லது ஆதார் கார்டு அவசியம் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு (Current Account) தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு (Cash credit account) தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஏற்கனவே உள்ள டிடிஎஸ் உடன் சந்தேகத்திற்குரிய பண முதலீடுகள் மற்றும் பணம் எடுத்தல் தொடர்பான முழு செயல்முறையையும் கண்காணிக்க வழிவகுக்கும். மேலும் வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் 194N விதிகள் ஏற்கனவே உள்ளது,...
விரிவாக படிக்க >>



ஐஸ்வர்யாவுக்கும், கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்ததை முத்துராசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தினம் தினம் ஐஸ்வர்யாவுக்கு ஃபோன் செய்து டார்ச்சர் செய்து வருகிறார் முத்துராசு. இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் நடந்த திருமண வாழ்கையை சந்தோஷமாக வாழ முடியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா. இன்றைய எபிசோடில் கை உடைந்து வீட்டில் இருக்கும் மாறனுக்கு தாமரை அனைத்து பணிவிடைகளையும் செய்கிறார். ஆனாலும் தனது கோபத்தை தாமரை மீது காட்டுகிறார் மாறன். இதனால் தாமரை கண்ணீர் விடுகிறார்.