Tuesday, May 10, 2022

மிரட்டிய முத்துராசு.. சரியான பதிலடி கொடுத்து அடக்கிய ஐஸ்வர்யா!



நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அடிக்கடி ஃபோன் செய்து மிரட்டி வந்த முத்துராசுக்கு தகுந்த பதிலடி கொடுத்து பிரச்சனைக்கு ஒருவழியாக முடிவு கட்டினார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவுக்கும், கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்ததை முத்துராசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தினம் தினம் ஐஸ்வர்யாவுக்கு ஃபோன் செய்து டார்ச்சர் செய்து வருகிறார் முத்துராசு. இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் நடந்த திருமண வாழ்கையை சந்தோஷமாக வாழ முடியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா. இன்றைய எபிசோடில் கை உடைந்து வீட்டில் இருக்கும் மாறனுக்கு தாமரை அனைத்து பணிவிடைகளையும் செய்கிறார். ஆனாலும் தனது கோபத்தை தாமரை மீது காட்டுகிறார் மாறன். இதனால் தாமரை கண்ணீர் விடுகிறார்.


விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment