Monday, April 25, 2022

ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார்




சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி புகழேந்தி அளித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதுவரை 156 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில்  விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.

Tags:

ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள்
விரிவாக படிக்க >>

ரேஷன் அட்டைக்கு கேஸ் சிலிண்டர் இலவசம் மாநில அரசு அறிவிப்பு | Ration Card Free Schemes 2022 | pm modi


ரேஷன் அட்டைக்கு கேஸ் சிலிண்டர் இலவசம் மாநில அரசு அறிவிப்பு | Ration Card Free Schemes 2022 | pm modi


வியாபாரம் செய்யும் இடம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பலவிதமான நன்மைகள் வந்து சேர உதவும் எளிமையான வாஸ்து குறிப்புகள்



சிலருக்கு வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், இன்றைய காலத்தில் பலரும் வாஸ்து சாஸ்திர அடிப்படையிலேயே தங்கள் இல்லம், தொழில் வியாபார தளங்கள் போன்றவற்றை அமைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ஒருவரது வாழ்வில் நல்ல பலன்கள் கிடைக்கப் பெற பின்பற்ற வேண்டிய சில எளிய வாஸ்து சாஸ்திர குறிப்புகளை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

vasthu

மாலை மற்றும் இரவு நேரங்களில் உங்கள் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் போன்ற அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள் எரிய விடப்பட வேண்டும். குறிப்பாக வீட்டின் தலை வாயில் பகுதியில் மின் விளக்கு வெளிச்சம்...

விரிவாக படிக்க >>

Saturday, April 23, 2022

எம்.ஜி.ஆர் மாளிகையில் குடிக்க தண்ணீர் இல்லையா? பூங்குன்றன் கேள்வி



விரிவாக படிக்க >>

அரசியலுக்கு தொடர்பில்லை: பீஹார் முதல்வர் விளக்கம்



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...

விரிவாக படிக்க >>

வழக்கறிஞர்கள் நலன் காக்கும் முதல்வர்: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்!



சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர்மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.விரமணாஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கியும், சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றத்தை திறந்து வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை உரையாற்றினார்.

நிகழ்வில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா,"...

விரிவாக படிக்க >>

Friday, April 22, 2022

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்



இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in
விரிவாக படிக்க >>

கல்லூரிகளில் பாலின அடிப்படையில் ‘ஷிப்ட்’ முறை படிப்பு: பொன்முடி தகவல்



விரிவாக படிக்க >>

சக்கரவர்த்தி முதல் ஸ்ரீசாந்த் வரை தமிழ் படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள்



காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் டிப்பம் டப்பம் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் நடிகை சமந்தாவுக்கு அருகில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அமர்ந்திருக்கிறார். கிரிகெட்டில் இருந்து விடை பெற்ற பிறகு சினிமா அவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீசாந்த், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு முன்பே இந்திய அணிக்காக விளையாடிய சிலர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.  

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

1990-ல் வெளியான ’ராஜா கைய வச்சா’ படத்தில் ஹீரோவாக நடிகர் பிரபு நடித்திருப்பார். இப்படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் பிரபுவுடன் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன்...

விரிவாக படிக்க >>

Thursday, April 21, 2022

ஏப்-22: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை



சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags:

பெட்ரோல் விலை டீசல் விலை விற்பனை வர்த்தகம்


தமிழக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் புதிய பொருள் வழங்கப்படும் | TN school news | Tamilnadu school


தமிழக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் புதிய பொருள் வழங்கப்படும் | TN school news | Tamilnadu school