Wednesday, April 6, 2022

எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது - அமைச்சர்...



எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள்...



அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் மோதல்!

பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தலைமையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நீடித்து வரும் நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பாதியிலேயே வெளியேறினார்!

 

Tuesday, April 5, 2022

மொட்டைதலையுடன் சஞ்சனா கல்ராணி… என்ன ஆச்சு…ஏன் இந்த முடிவு !



பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையான சஞ்சனா கல்ராணி, சில மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா, டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது கற்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார் சஞ்சனா கல்ராணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். அந்த புகைப்படத்தின் கேப்ஷனில், தான் இதை ஏன் செய்தேன் என்பதை கூறியுள்ளார். அதில், நான் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறன். இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

நான் பார்ப்பவரின் கண்களுக்கு...

விரிவாக படிக்க >>

மிகவும் மேம்பட்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசி? Samsung Galaxy A53 5G Unboxing & First Look


மிகவும் மேம்பட்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசி? Samsung Galaxy A53 5G Unboxing & First Look


Sunday, April 3, 2022

04-04-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //


04-04-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //


தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் | Tamilandu rain news | today whether news


தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் | Tamilandu rain news | today whether news


இந்த ஒரு பொருளை காகத்திற்கு வைத்தால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும் | Sattaimuni Nathar


இந்த ஒரு பொருளை காகத்திற்கு வைத்தால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும் | Sattaimuni Nathar


Saturday, April 2, 2022

தமிழச்சி தங்கபாண்டியனிடம் கைவரிசை: டெல்லியில் பரபரப்பு!



டெல்லி திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்...

விரிவாக படிக்க >>

இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி! கோயம்பேடு காய்கறிகளின் விலை அதிரடிஉயர்வு! முழு விலை பட்டியல்  3-4-2022


இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி! கோயம்பேடு காய்கறிகளின் விலை அதிரடிஉயர்வு! முழு விலை பட்டியல்  3-4-2022


சென்னை கோயம்பேட்டில் பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் விலைஉயர்வு முழு விலை பட்டியல் நிலவரம்

பெரிய வெங்காயம் : 1 கிலோ ₹18.00

 சின்ன வெங்காயம் 1 கிலோ ₹40.00

 கோல்ராபி (நூக்கல்) 1 கிலோ ₹25.00

 பெங்களூர் தக்காளி : 1 கிலோ ₹7.00

 வெண்டக்காய் : 1 கிலோ ₹40.00

 புதினா : 1 கொத்து ₹15.00

 பீன்ஸ் : 1 கிலோ ₹30.00

 பீட்ரூட் : 1 கிலோ ₹40.00

 பாகற்காய் : 1 கிலோ ₹50.00

 சுரைக்காய் : 1 கிலோ ₹20.00

 கத்திரிக்காய் : 1 கிலோ ₹30.00

 அவரக்காய் 1 கிலோ ₹30.00

 முட்டைக்கோஸ்  : 1 கிலோ ₹25.00

 காலிஃபிளவர் : 1 துண்டு ₹30.00

 சாயோட் : 1 கிலோ ₹35.00

செப்பங்கிழங்கு : 1 கிலோ ₹20.00

 கொத்தமல்லி : 1 கொத்து ₹10.00

 வெள்ளரிக்காய் : 1 கிலோ 30.00

 குடமிளகாய் : 1 கிலோ ₹60.00

 கேரட் : 1 கிலோ ₹40.00

 முருங்கைக்காய் : 1 கிலோ ₹50.00

 இஞ்சி : 1 கிலோ ₹20.00

 பச்சை மிளகாய் : 1 கிலோ ₹40.00

 பச்சை வாழைப்பழம் : 1 துண்டு ₹10.00

 வாழைப்பூ : 1 கிலோ ₹20.00

 வாழைத்தண்டு : 1 துண்டு ₹10.00

 உருளைக்கிழங்கு : 1 கிலோ ₹20.00

 பூசணிக்காய் : 1 கிலோ ₹20.00

 முள்ளங்கி : 1 கிலோ ₹30.00

 முருங்கைப்பூ : 1 கிலோ ₹20.00

 ஸ்கார்லெட் பூசணி : 1 கிலோ ₹25.00

 புடலங்காங் : 1 கிலோ ₹40.00

 சக்கரவல்லி கிழங்கு : 1 கிலோ ₹25.00

 மரவல்லி கிழங்கு : 1 கிலோ ₹30.00

3,101 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: இலக்கை எட்டியது ஐ.சி.எஃப்.



விரிவாக படிக்க >>

நான் அரசியல்வாதி அல்ல - பீஸ்ட் டிரெய்லரில் விஜய்



இளைய தளபதி நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லரை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சரியாக மாலை 6 மணிக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் யூ டியூபில் வெளியிட்டது.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தின் FDFS டிக்கெட் விற்பனை தொடங்கியது! எங்கு தெரியுமா?

நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் தங்களின் டிவிட்டர் சமூகவலைதள பக்கங்களில் பீஸ்ட் டிரெய்லரை பகிர்ந்தனர்....

விரிவாக படிக்க >>

Friday, April 1, 2022

PBKS: ‘தோல்விக்கு ரஸல் காரணமல்ல’…நாங்க இத செஞ்சிருக்கணும்: மயங்க் அகர்வால் ஷாக் பேட்டி!



15 ஆவது சீசனின் நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, உமேஷ் யாதவின் பந்துவீச்சில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை விட்டது. அதிகபட்சமாக பானுகா ராஜபக்ச அதிரடியாக 9 பந்துகளில் 31 ரன்களும், ககிசோ ரபாடா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தாவும் சற்று தடுமாறியது. பவர்ப்ளேவிலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்த பஞ்சாபின் பக்கம் ஆட்டம் சற்று திரும்பியது. அப்போது களம் இறங்கிய ஆண்ட்ரே ரஸல்,...

விரிவாக படிக்க >>

மது கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்



திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் மீது வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தல் மற்றும் கள்ளச் சாராயம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூந்தோட்டம் பகுதியில் சாராயம் விற்றதாக கூறி கஸ்தூரியை பேரளம் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவாரூர் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி கஸ்தூரிக்கு சிறையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக அங்கு பணியில் இருந்த...

விரிவாக படிக்க >>