Tuesday, May 17, 2022

இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு: திரிகோணமலையிலிருந்து மாஜி பிரதமர், மகன் எஸ்கேப்?



கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். இன்றைய கூட்டத்தில் மாஜி பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் போராட்டத்தால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது குடும்பத்தினர் பதவி விலகினர். இதையடுத்து, நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்த நிலையில் இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதிவேற்றபின், முதல் முறையாக இன்று நாடாளுமன்றம் கூடியது. முன்னதாக ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட பதிவில், ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தைக் குறைப்பதற்காக 21வது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துடன்...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment