Monday, May 16, 2022

ஓடிடியில் ரிலீஸானது கேஜிஎஃப் 2... ஆனால் ஒரு ட்விஸ்ட்



கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாய்க்கும் வசூலித்து கர்நாடக சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. 

இதனால் படத்தின் ஹீரோவான யாஷும், இயக்குநருமான பிரசாந்த் நீலும் தங்களது கரியரில் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றனர்.கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கிறது என்பது கூறப்பட்டிருந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

Yash

மேலும், மூன்றாம் பாகத்திற்கான பணிகளும் தொடங்கிவிட்டதென...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment