Monday, April 11, 2022

நகராட்சியில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்!மக்கள் கருத்து கேட்கலாம் என சமாளிப்பு



பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி உயர்வுக் கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசர கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்; மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ம.தி.மு.க., மற்றும் சுயே., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம், தலைவர் சியாமளா தலைமையில் நேற்று நடந்தது.
கமிஷனர் தாணுமூர்த்தி, துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மண்டல அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்து, சொத்து வரி உயர்த்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், 600 சதுரடிக்கும் குறைவான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 25 சதவீதம்; 601 முதல், 1,200 சதுரடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம்.மேலும், 1,201 முதல், 1,800 சதுரடி வரை...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment